ஈரோடு மாவட்ட அரசுதுறை ஊர்தி ஓட்டுநர்கள் நடத்தும் கண் மற்றும் பொது மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார். இவ்விழாவினை மாநில தலைவர் கே எஸ் சண்முகம் தலைமையில் மாநில துணைத்தலைவர் கே எம் முருகேசன் மாநில செயலாளர் பாபு மாநில பொருளாளர் பூவேந்திரன் மற்றும் டி ஆர் ஓ ஓட்டுநர் பழனிச்சாமி பி டபிள்யு டி ஓட்டுனர் பாலாஜி என செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!