February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்ட அரசுதுறை ஊர்தி ஓட்டுநர்கள் நடத்தும் கண் மற்றும் பொது மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார். இவ்விழாவினை மாநில தலைவர் கே எஸ் சண்முகம் தலைமையில் மாநில துணைத்தலைவர் கே எம் முருகேசன் மாநில செயலாளர் பாபு மாநில பொருளாளர் பூவேந்திரன் மற்றும் டி ஆர் ஓ ஓட்டுநர் பழனிச்சாமி பி டபிள்யு டி ஓட்டுனர் பாலாஜி என செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp