நட்பு, உடல்நலம் மற்றும் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் ரொட்டேரியன்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!!
கோவை: ஏப்-04
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் அறம் மற்றும் ரிவர்சைடு பப்ளிக் ஸ்கூல் இணைந்து நடத்திய “சூப்பர் ஓவர் – சீசன் 2” கிரிக்கெட் போட்டி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர்.கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது…
40 வயதுக்கு மேற்பட்ட ரோட்டேரியன்கள் கலந்து கொண்ட இந்த போட்டி, நட்பு, உடல்நலம் மற்றும் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.
“ஐஸ்வர்யம் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் கப்” ஆதரவுடன் நடைபெற்ற இந்த போட்டி துவக்க விழா, மாவட்ட ஆளுநர் செல்லா கே. ராகவேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அறம் தலைவர் கே.ஜி.ஸ்ரீராம், செயலாளர் ரஜீல் அப்துல் ரஹ்மான், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.சந்திரமௌலி,ஆகியோர் முன்னி்லை வகித்தனர்..
இதில் முக்கிய விருந்தினர்களாக TNCA தலைவர் டி.ஜே. ஸ்ரீனிவாச ராஜ், செயலாளர் யு. பகவந்தாஸ் ராவ், முன்னாள் செயலாளர் ஆர்.ஐ. பழனி மற்றும் SNR குழும டிரஸ்டி சுந்தர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தனர்.
மனிதநேய நோக்கத்துடன் நடைபெற்ற இந்த போட்டியின் மூலம் திரட்டப்பட்ட நிதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு உதவியாக வழங்கப்படும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..
சூப்பர் ஹீரோஸ் சேலஞ்ச்” போட்டியாக நடைபெற்ற இதில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த வீர்ர்களுக்கு பரிசுகள்,கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது…

More Stories
Election
எல்.பி.ஜி கேஸ் தட்டுபாடு காரணமாக டைல்ஸ் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தி மற்றும் வரத்து குறைவால் வரும் நாட்களில் டைல்ஸ் தட்டுபாடு எற்படும் அபாயம் ஏற்படுவதாகவும் கோவை டைல்ஸ் டீலர்ஸ் சங்கத்தின் தலைவர் சுரபி பங்கஜ் தெரிவித்துள்ளார்!!!
தமிழ்நாட்டில் முதல் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றம் சார்பில் பல் பொதுமக்களுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் பெயரை வைத்து பல சேவைகள் செய்து இருக்கிறார்கள் மற்றும் பொதுச் செயலாளர் சங்கர் அண்ணா அவர்களின் ஆலோசனை ஏற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம் கிராமத்தில் செஞ்சி ஒன்றிய தலைவர் சந்தோஷ் லாரன்ஸ் முன்னிலையில் சத்தியமங்கலம் நிர்வாகி மணி லாரன்ஸ் முரளி இவர்களின் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்கு தாகத்தை தீர்க் நீர் மோர் பந்தல் விழுப்புரம் மாவட்ட தலைவர் தலைவர் பாசமிகு வழக்கறிஞர் தமிழ் லாரன்ஸ் அவர்கள் திறந்து வைத்தார் பொது மக்களுக்கு நீர் மோர் தர்பூசணி பொதுமக்களுக்கு கொடுத்தும் மகிழ்ந்தார் இன்னும் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செஞ்சி வல்லம் மேல்மலையனூர் கோலியனூர் விழுப்புரம் என பல்வேறு இடங்களிலும் இன்னும் ஒரு பந்தல் அவருடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபி லாரன்ஸ் துணை ஒருங்கிணைப்பாளர் அருண்லாரன்ஸ் வழக்கறிஞர் அணி மகேஷ் விழுப்புரம் மகளிர் அணி தலைவி கலைச்செல்வி திருநங்கை அணி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரி விழுப்புரம் டாக்டர் சலீமா மேல்மலையனூர் ஒன்றிய தலைவர் வெங்கடேஷ் செஞ்சி நகரம் அன்னை வீரா வல்லம் ஒன்றியம் சந்தானம் மற்றும் சென்று ஒன்றியம் ஜோதி ஆறுமுகம் வேலு குகேஷ் ஸ்ரீகாந்த் சந்துரு ஜீவா ஆண்டவன் ஏழுமலை பிரவீன் தனுஷ் கணபதி ஒளிசாரதி பசுபதி கார்த்தி தமிழ் சுபாஷ் தீனா தமிழ் மதன் வல்ல ஒன்றியம் பாபு முருகன் சூர்யா சூரிய பாலா ரேணு முனியப்பன் ராமச்சந்திரன் அருண் முல்லை திமாக்கு லோகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்