இவ்விழாவிற்கு , திரு. K.சேதுசெல்வம் அவர்கள் தலைமை வகித்து பரிசு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் ஜெனோமாறன் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் திரு.தங்க மணிமாறன், தாசில்தார் திரு. மணிகண்டன் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் திரு. K.முத்துராமன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!