திருச்சி ஜன.25:
திருச்சி ரயில் நிலையங்களில் மோப்பநாய் உதவியுடன் பலத்த பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டு சோதனை திருச்சி ரயில் நிலைய இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் ஆகியோர் காவலர்கள் குழுவுடன் 77 குடியரசு தின விழாவை முன்னிட்டு ரயில் நிலையம் சந்திப்பு , கோட்டை ரயில் நிலையம் மற்றும் பொன்மலை ரயில் நிலையம் ஆகிய பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!