சேலம்: டிச.16
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின்
சேலம் மாவட்ட கிளையின் 2. வது ஆண்டு துவக்க விழா மற்றும்
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் டாக்டர் .
மு .சிவ தமிழவன் தலைமையில்
சேலம் மாநகரம் 4 ரோட்டில் உள்ள AMR ஹோட்டல் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு
மாநில அமைப்பாளர் டாக்டர்
G. செல்வக்குமரன் BA, டடB,
தேசிய ஊடகச் செயலாளர் டாக்டர் .
B. வாணிஸ்ரீ Bcom, MBA,
சிறப்பு விருந்தினர்கள் நீதிக்கதிர் எக்ஸ்பிரஸ்
கோவை
முகமது கௌஸ்,
புரட்சித் தாய் சின்னம்மா முன்னேற்றக் கழக மாநில மகளிர் அணித் தலைவி திருமதி. K. சரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், மற்றும் வருகை தந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை யாற்றிய
சேலம் மாவட்ட செயலாளர்
M. கண்ணன் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரிதையாதை செலுத்தினார்.
தலைமை உரை ஆற்றிய மாநிலத் தலைவரின்
அடுத்த நிகழ்வாக சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இக் கூட்டத்திற்கு சேலம் மாவட்ட அமைப்பாளர் வெ.தமிழழகன்,
மாநில பொருளாளர் S.சுந்தரராஜன்
மாவட்ட தலைமை சட்ட ஆலோசகர் So.கண்ணன்,
மற்றொரு சட்ட ஆலோசகர்
S.சிவநேசன், M.Com, FCTPr., BL
எழுத்தாளர் தினமலர் பாலு,
மாவட்ட P.R.0. எஸ்.தமிழரசன்,
விசாரனை வெளிச்சம் ஆசிரியர் CA.கணேசன்,
ஜான்பாஸ், மற்றும்
முன்னணி ஊடக செய்தியாளர்கள் உட்பட திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின்சேலம் மாவட்ட கிளையின் 2 .வது ஆண்டு துவக்க விழா!!

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!