இன்று முதற்கட்டமாக வேலூர் செங்காநத்தம் மலைகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பி வருகிறோம். இதற்கான முழு செலவையும் ஏற்று வனத்துறை அனுமதியோடு வனத்துறை வழிகாட்டுதலோடு தண்ணீர் தொட்டியை நிரப்பி இருக்கிறோம்.
நிறைய வன விலங்குகள் இந்த தண்ணீர் தொட்டியை பயன்படுத்தி தாகத்தை தீர்க்கும் என நம்பிக்கை வைக்கிறோம்

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election