பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மருங்காபுரி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக துவரங்குறிச்சி அருள்மிகு. ஸ்ரீ பூத நாயகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு பிரட்டு பிஸ்கட் கொடுத்தும் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவும் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக P. M.தமிழரசன் வழங்கினார். உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
நீட் தேர்வு குளறுபடி: மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!
மணப்பாறை எம்.எல்.ஏ. ரா.கதிரவன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
கண்டன அறிக்கைதேசிய மக்கள் முன்னணிநாள்: 23.06.2026