February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

துவரங்குறிச்சிறிச்சி அருகே கள்ள சந்தையில் விற்பனைக்காக மது பாட்டில்களை கடத்த சென்றவரை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர் :

திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சி அருகே தொட்டியபட்டி, மேடுகாட்டுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பழனி கவுண்டர் மகன் கிருஷ்ணன் (39 ), என்பவர் மணப்பாறை – கோவில்பட்டி செல்லும் சாலையில் 50 திற்க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை கள்ள சந்தையில் விற்பனைக்காக கடத்தி சென்றபோது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தனிப்படையினர் அவரை பிடித்து வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . மேலும் கிருஷ்ணன் என்பவர் மீது வளநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp